/* */

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

வட்ராம்பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே காவேரிபட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது. தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு, சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இதில் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமாரன், காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லிராணி முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், திரளானோர் கலந்து கொண்டு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 24 Dec 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு