/* */

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் பெராந்தார்காடு பகுதியில் வசித்து வந்தவர் சதீஸ்குமார், 38. விசைத்தறி கூலி. இவருக்கு நதியா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஸ்குமார், ஜன. 8ல் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 06:00 மணியளவில் உயிரிழந்தார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்