/* */

குமாரபாளையத்தில் மருத்துவ கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவி மாயமானார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மருத்துவ கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவி மாயமானார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் வசிப்பவர் ஸ்வேதா, 22. குமாரபாளையம் பல் மருத்துவ கல்லூரியில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு படித்து விட்டு, பயிற்சி பெற்று வருகிறார். கல்லூரியில் தங்காமல், வட்டமலை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு இவரது தந்தை ராஜன், 54, கடந்த மார்ச் 30ம் தேதி மாலை 6 மணிக்கு போன் செய்த போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இது குறித்து நேரில் வந்த தந்தை ராஜன் குமாரபாளையம் போலீசில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 2 April 2022 2:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்