/* */

குமாரபாளையத்தில் மருது பாண்டியர் குருபூஜை விழா

குமாரபாளையத்தில், விடியல் ஆரம்பம் சார்பில், மருது பாண்டியர்கள் குருபூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மருது பாண்டியர் குருபூஜை விழா
X

குமாரபாளையத்தில்,  மருது பாண்டியர்கள் நினைவு நாள் குருபூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், மருது பாண்டியர்களின் 220வது குருபூஜை விழா நடைபெற்றது. அமைப்பாளர் பிரகாஷ், முன்னாள் தலைமை ஆசிரியை பங்கஜம் தலைமையில், இவ்விழா நடைபெற்றது. மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் தீபாராதனை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருது பாண்டிய மன்னர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு, கட்டுரை, போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசாக புத்தகங்களை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்.ஐ. மலர்விழி வழங்கினார். அகமுடையார் சங்க நிர்வாகிகள் உமாராணி, குமாரசாமி, தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், இசை அமைப்பாளர் மணி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 Oct 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு