/* */

குமாரபாளையம் நகராட்சி கழிவறையில் ஆண் சடலம், கொலையா, போலீஸ் விசாரணை

குமாரபாளையத்தில் நகராட்சி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி கழிவறையில்  ஆண் சடலம், கொலையா, போலீஸ் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்

குமாரபாளையம் கம்பன் நகரில் நகராட்சி பொதுக்கழிப்பிடம் உள்ளது. இரவு 10:45 மணியளவில் அபப்குதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் சென்ற போது, அருகில் இருந்த கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார்.

இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, நேரில் சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டனர். இறந்தவர் பெயர், விபரம் தெரியவில்லை. கழிப்பிடம் வந்த இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இது நடந்து பழ நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுக்கழிப்பிடம் பராமரிப்பவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்வதில்லை. தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்திருந்தால் ஒரே நாளில் இந்த இறப்பு குறித்து தகவல் கிடைத்திருக்கும்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் எப்படி இறந்தார், ஏன் இறந்தார், ஏன் அந்த அறை சுத்தம் செய்யவில்லை, என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறனர்.

Updated On: 29 Aug 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!