குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனருக்கு மக்கள் நீதி மய்யத்தினர் வாழ்த்து

குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனருக்கு மக்கள் நீதி மய்யத்தினர் வாழ்த்து
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் சார்பில் புதிய நகராட்சி கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் சார்பில் புதிய நகராட்சி கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் சார்பில் புதிய நகராட்சி கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள விஜயகுமாருக்கு மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நேரில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நகரில் உள்ள சில அத்தியாவசிய பணிகள் செய்து தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் யோகராஜ், வரதராஜ், மனோகரன், பாபு, விமலாவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture