/* */

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

குமாரபாளையத்தில், நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி  விற்பனை செய்தவர் கைது
X

குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதியில், நூதன முறையில் மொபைல்போன் மூலம், லாட்டரி விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலை 11:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார், அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்தனர்.

மேலும், அவரிடம் இருந்த மூன்று எண்கள் எழுதப்பட்ட, நான்கு வெள்ளை துண்டு சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, 32, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்

Updated On: 3 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?