/* */

முறைகேடாக மது விற்றதாக இருவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்

குமாரபாளையம் அருகே அனுமதி இல்லாமல் மது விற்றதாக, இருவர் கைது செய்யப்பட்டனர் ; 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

முறைகேடாக மது விற்றதாக இருவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

குமாரபாளையம் காவல் எஸ்.ஐ. மலர்விழி, போலீசார் பிரபாகரன், திருமலைவாசன் ஆகியோர், வட்டமலை பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கோழிக்கடை ஒன்றில், மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்து. நேரில் சென்று பார்த்த போது அங்கு மது விற்கப்படுவது உறுதியானது.

கையும் களவுமாக பிடித்த போலீசார், அங்கு பணியாற்றிய இப்ராகிம், 29, என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், மற்றொரு கோழிக்கடையில் மது பாட்டில்கள் விற்பது தெரியவந்து, அந்த கடை உரிமையாளர் பெருமாள், 50, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

அவ்வகையில், மொத்தம் 100 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 21 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  6. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  7. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  8. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  9. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்