/* */

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் கள்ளச்சாராயத் தீமை குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கள்ளச்சாராயத் தீமை: குமாரபாளையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள். 

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சி, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் தாசில்தார் தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

ரேவதி கலைக்குழுவினர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள், அதனால் ஏற்படும் செலவினங்கள், நோய் பாதிப்பால் இறப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல உதாரணங்களை எடுத்துரைத்து பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். தாசில்தார் தமிழரசி பங்கேற்று, கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது. இதில் வி.ஏ.,ஒ.முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 2:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்