/* */

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பினரின் சொற்பொழிவு நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பினரின் சொற்பொழிவு நிகழ்ச்சி
X

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பின் சார்பில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் பேசினார்.

குமாரபாளையத்தில் பொதுநல அமைப்பாளர் நரேந்திரன் தலைமையில் மாதம்தோறும் ஆன்மிகம், சமூகம், அறிவியல், பொருளாதாரம், கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று வடக்கையும், தெற்கையும் இணைத்தது எது? என்ற தலைப்பில் மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாஸ், எல்லை காக்கும் சாமிகள் என்ற தலைப்பில் பணி நிறைவு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் பேசினர். நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 17 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!