/* */

பள்ளிபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையத்தில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
X

பள்ளிபாளையத்தில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே ஜீவா செட் அருகே செல்வா விநாயகர் கோவில், எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா மார்ச் 22ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. காவிரியிலிருந்து தீர்தக்குடங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.

திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பல பகுதியில் இருந்தும் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். சுவாமிகளுக்கு சிறப்பு, அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Updated On: 26 March 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்