/* */

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை  பணியாளர்கள் பற்றாக்குறை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. வாரம் ஒரு வார்டு வீதம் மாஸ் கிளீன் செய்யப்படுகிறது. மலேரியா பணி, டெங்கு பணி உள்ளிட்ட பிரிவு பணியாளர்கள் போக நூற்றுக்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு நகர் முழுவதும் குப்பைகள் சேகரித்து, மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து, அவைகளை அந்தந்த இடங்களில் சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான நிலையில் இருந்து வருகிறது. பணிகள் தொய்வு ஏற்பட்டால் மேஸ்திரி, சுகாதார அலுவலர்கள் கண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள் மன சங்கடத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இவைகளை தவிர்க்க கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் கூட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் சுகாதாரத்துறை குறித்து புகார் தெரிவித்தனர்.

Updated On: 2 Aug 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!