/* */

கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

வட்டமலை பகுதியில், கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து  தொழிலாளி பலி
X

ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டை பகுதியில் வசிப்பவர் கந்தசாமி, 70. கட்டுமான தொழிலாளி. இவர் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். இவருடன் பலரும் பணி செய்து கொண்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் திடீரென்று கட்டிடத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியில் இவர் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 28 Dec 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!