/* */

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானதால் போலிசார் அவரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜராஜன் நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ், 50. விசைத்தறி பாவு ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவர் ஆகஸட் 1ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர் வெளியில் பணம் கொடுத்து அது திரும்ப வராததால் மிகவும் மனமுடைந்து வந்ததாக கூறபடுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்களும் குடும்பத்தாரும் தேடி அலைந்தும் எங்கும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Aug 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’