/* */

வீட்டில் நூலகம் அமைத்த குமாரபாளையம் மாணவர் பேச்சு போட்டியில் வெற்றி

குமாரபாளையத்தில் வீட்டில் நூலகம் அமைத்த மாணவர் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

வீட்டில் நூலகம் அமைத்த குமாரபாளையம் மாணவர் பேச்சு போட்டியில் வெற்றி
X

வீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துடன் மாணவன் இளவரசன்.

75வது சுதந்திரதின விழாவையொட்டி நாமக்கல்லில் ஆகஸ்டு 8ல் பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் போட்டி பள்ளிபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குமாரபாளையம் வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் இளவரசன் முதல் பரிசு பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். ஈரோட்டில் புத்தக திருவிழா நடத்தி வரும் மக்கள் சிந்தனை பேரவை கொள்கை முழக்கமான வீட்டிற்கு ஒரு நூலகம் என்பதன்படி மாணவன் இளவரசன் தன் வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள்.

Updated On: 5 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!