சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயர்

சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயர்
X

குமாரபாளையம் உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு மற்றும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு மற்றும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.

ஐப்பசி மாத முதல் ஞாயிறு நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. இதே போல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில், பாண்டுரங்கர் கோயில்,ராமர் கோவில், கள்ளிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் , உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஆஞ்சநேயர் கோவில்கள் மற்றும் அனைத்து விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?