மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குமாரபாளையம் மின் துறையினரிடம் மனு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குமாரபாளையம்   மின் துறையினரிடம் மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் மின்வாரிய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்துறையினரிடம் மனு வழங்கபட்டது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் மின்துறையினரிடம் மனு வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டில் 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நடந்து செல்ல இடையூறாக இருக்கும் புதைவட மின் கம்பிகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகளிர் அணி நகர அமைப்பாளர் சித்ரா, மாவட்ட பொருளர் நந்தகுமார் உள்ளிட்ட இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
application of ai in agriculture