/* */

பாதுகாப்பு கருதி மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி பாலம்

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பாதுகாப்பு கருதி  மூடப்பட்ட குமாரபாளையம் பழைய காவிரி  பாலம்
X

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

குமாரபாளையம் பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி நீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பலமிழந்த பழைய பாலம் என்பதாலும், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்ப்பதை தடுக்கும் வகையில், காவிரி பழைய பாலம் போலீசாரால் அடைக்கப்பட்டது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Updated On: 31 Aug 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!