/* */

குமாரபாளையம் நடராஜாநகர் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு

குமாரபாளையம் தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நடராஜாநகர் ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிப்பு
X

குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயம் சார்பில் புனித வெள்ளி தினத்தையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் சிலுவையை கவுன்சிலர் ஜேம்ஸ் சுமந்து வந்தார்.

இயேசு சிலுவையில் உயிர் நீத்த தினம் புனித வெள்ளியாக கிறிஸ்தவ மதத்தினரால் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல் இயேசு உயிர்தெழுந்த 3ம் நாள் ஈஸ்டர் சண்டே என கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி தினம் தேவாலய தந்தை துரைசாமி தலைமையில் அனுசரிக்கப்பட்டது. சிலுவையை சுமந்தவாறு ஒருவர் முன்னால் வர, கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் இயேசுவின் புகழ்பாடும் பாடல்கள் பாடியவாறு ஊர்வலமாக வந்தனர். தேவாலயத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் பல பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் தேவலாயத்தில் நிறைவு பெற்றது. அதன் பின் ஆராதனை நடைபெற்றது. நாளை மறுநாள் ஈஸ்டர் சண்டே கொண்டாடப்படவுள்ளது.

Updated On: 15 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது