/* */

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வழிகாட்டுதலில் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும்   பணி தீவிரம்
X

குமாரபாளையம் நகராட்சி பகுதியில்  கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.

கொரோனா பரவல் குறைந்த போதிலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சேர்மன் வழிகாட்டுதலால் அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது பற்றி சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது

சமீபத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் கொசுத்தொல்லை அதிகம் உள்ளதாக புகார் கூறினார்கள். கொரோனா பரவல் குறைந்த போதிலும் எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து வார்டுகளுக்கும் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி மருந்து அடிக்க அறிவுறுத்திவுள்ளேன். பெரிய வீதிகள் மட்டுமின்றி சிறிய சந்துகளிலும் கூட கை தெளிப்பான் மூலம் கிருமிநாசினி மருந்து மற்றும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது என்றார்.

Updated On: 3 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...