/* */

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமா?

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மிகவும் கால தாமதமாவதாக கூறபடுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமா?
X

பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மிகவும் கால தாமதம் ஆவதாக கூறபடுகிறது.

இது குறித்து பா.ஜ.க. பிரமுகர் வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய செலவினங்களுக்காக மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை போல் ஒப்பந்த பணியாளர்களுக்கு தாமதமில்லாமல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 18 Sep 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி