/* */

வணிக நிறுவனங்களுக்கு குமாரபாளையம் தாசில்தார் அறிவுரை

அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுமாறு, வர்த்தக நிறுவனங்களுக்கு குமாரபாளையம் தாசில்தார் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

வணிக நிறுவனங்களுக்கு குமாரபாளையம் தாசில்தார் அறிவுரை
X

குமாரபாளையம் தாசில்தார் தங்கம் தலைமையில், வர்த்தகர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வணிக மற்றும் வர்த்தக நிறுவனைங்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய குமாரபாளையம் தாசில்தார் தங்கம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் செயல்படும் வணிக வர்த்தக நிறுவனங்கள், தமிழக அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி இயங்க வேண்டும் என்றார்.

மேலும், இரவு நேரத்தில் டீ கடைகள், உணவகங்கள் 9 மணிக்கு மேல் இயங்கினால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று, வியாபாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Updated On: 13 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது