/* */

குமாரபாளையம் கல்லூரி மாணவி திடீர் மாயம் பற்றி போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமானது பற்றி போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம் கல்லூரி மாணவி திடீர்  மாயம் பற்றி  போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 35.) கட்டுமான தொழிலாளி. இவரும், இவரது கணவர் தேவராஜ் என்பவரும் நேற்று முன்தினம் உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்று விட்டு, இரவு 08:00 மணியளவில் வீட்டிற்கு வந்த போது இவரது 17 வயது மகள் வீட்டில் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்த இவர் முதல் நாள் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போனது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மாணவியை குமாரபாளையம் போலீசார் பெற்றோர் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்

Updated On: 25 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...