/* */

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் சினிமா தியேட்டர் முன்பு தகராறில் ஈடுப்பட்ட 4 பேர் கைது
X

குமாரபாளையம் சரஸ்வதி தியேட்டரில் கே.ஜி.எப். 2 என்ற படம் ஓடிக்கொண்டுள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில் சிலர் கூட்டமாக நின்று கொண்டு, சீக்கிரம் டிக்கட் கொடுங்கடா, என தகாத வார்த்தைகள் பேசுவதாக பொதுமக்கள் புகார் கொடுத்ததின் பேரில் எஸ்.ஐ. நந்தகுமார் மற்றும் போலீசார் நேரில் சென்று, அங்கு தகாத வார்த்தை பேசிய நான்கு பேரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.

விசாரணை செய்ததில், குமாரபாளையம், சுள்ளிமடைதோட்டம் திருமூர்த்தி 36, ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன் 27, ஈரோடு மாவட்டம், சித்தாரை சேர்ந்த கவின்குமார் 27, ஈரோடு மாவட்டம், செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ 19 என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 19 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  4. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  5. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  7. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  8. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  9. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!