/* */

குமாரபாளையம் - பவானி பழைய காவிரி பாலத்திற்கு ஆபத்து: உறுதி தன்மை பாதிப்பு

பழைய காவிரி பாலத்தில் வளர்ந்துள்ள ஏராளமான செடிகளால் பாலத்தின் திறன் பாதிக்கப்பட்டு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் - பவானி பழைய காவிரி பாலத்திற்கு ஆபத்து: உறுதி தன்மை பாதிப்பு
X

குமாரபாளையம் - பவானி பழைய காவிரி பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள ஏராளமான செடிகள்.

குமாரபாளையம் - பவானி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு பாலங்கள் உள்ளன. அதில், குமாரபாளையம் நகராட்சி அருகே உள்ள பழைய காவிரி பாலத்தில் மீதும், அதன் பக்கவாட்டிலும் செடிகள் மரம் போல் வளர்ந்துள்ளது.

ஏற்கனவே பாலத்தின் உறுதி தன்மை மிகவும் மோசமாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த செடிகள், மரங்கள் போல் வளர்ந்து வருவதால் பாலத்தின் உறுதி தன்மை மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த செடிகளை அகற்றி பாலத்தின் உறுதி தன்மையை மேலும் பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...