அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்

அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்   நிறைவேற்றிய பக்தர்கள்
X
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்

நிறைவேற்றிய பக்தர்கள்

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா ஏப். 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப். 28ல் கம்பம் நடப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது. மே. 8ல் பொங்கல் வைத்தல், சக்தி அழைத்தல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், கிடா வெட்டுதல், கம்பம் பிடுங்கி சுவாமி கிணற்றில் விடுதல், வாணவேடிக்கை நடைபெற்றது. மே. 9ல் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மே.10ல் மறு பூஜை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்து வருகிறது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

படவிளக்கம் : 08nmksiv02

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல்

நிறைவேற்றிய பக்தர்கள்.

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை கண்டித்து சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மன் கோவில்களில்   சிறப்பு வழிபாடு
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?