/* */

குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள்   கூட்டுக்குழு கூட்டம்
X

குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டுக்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை கொடியேற்றி வைத்து உறுதிமொழி ஏற்று கொண்டாடுவது, கோவையில் நடைபெறும் அனைத்து சங்க வேலை நிறுத்த மண்டல மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சி.ஐ.டி.யூ சார்பில் பாலுசாமி, சண்முகம், சரவணன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சார்பில் மாணிக்கம், எச்.எம்.எஸ். சார்பில் செல்வராஜ், எல்.பி.எப். சார்பில் அருள் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...