/* */

குமாரபாளையத்தில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை

குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன்  போலீசார் ஆலோசனை
X

குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் நகைக்கடை, நகை அடகு கடை, வங்கி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆய்வாளர் ரவி பேசும்போதுஒவ்வொரு வங்கி, நகைக் கடைகளில், நகை அடகு கடைகளில் சி.சி.டி.வி. கேமரா வைக்க வேண்டும். வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். அலாரம் பொருத்த வேண்டும். சந்தேகப்படும் படி நபர்கள் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என்றார்.

இதில் வங்கி மேலாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மலர்விழி, சிவகுமார், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் 16 வங்கிகள், 21 ஏ.டி.எம்.கள், 8 நகைக்கடைகள் மற்றும் பல நகை அடகு கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Updated On: 10 May 2022 12:42 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...