/* */

பள்ளிபாளையத்தில் தீவிர கண்காணிப்பு..!

பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு காவல் கோட்ட அதிகாரி கண்காணிப்பு

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் தீவிர கண்காணிப்பு..!
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் திருச்செங்கோடு உட்கோட்ட காவல் அதிகாரி செல்வம் மேற்பார்வையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளான இன்று அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரும் வாகனங்களை திருப்பி அனுப்பியும், தேவையின்றி ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்த மூர்த்தி உடனிருந்தார்

Updated On: 16 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்