/* */

குமாரபாளையம் பேருந்துகளில் ஆபத்தை உணராத மாணவர்கள் அலட்சிய பயணம்

குமாரபாளையம் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் பேருந்துகளில் ஆபத்தை உணராத மாணவர்கள் அலட்சிய பயணம்
X

குமாரபாளையம் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் அரசு பஸ்களில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஈரோடு நகருக்கு அரசு பஸ் ஒன்று மாலை 04:50 க்கு புறப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் படியில் பயணம் செய்தனர். வழியில் சென்ற பொதுமக்களும் உள்ளே போக சொல்லி சத்தம் போட்டனர். அதனை மாணவர்கள் பொருட்படுத்தவில்லை.

இது போன்ற விதி மீறும் மாணவர்கள் மீதும், இதனை பொருட்படுத்தாத பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்