/* */

குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில் தாய்- மகன் படுகாயம்

Road Accident News - குமாரபாளையத்தில் டூவீலர், கார் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நடந்த சாலை விபத்தில்   தாய்- மகன் படுகாயம்
X

Road Accident News - குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் பரத்(வயது 22.) எலெக்ட்ரிசியன். இவர் தனது ஹோண்டா டூவீலரில் தன் தாயார் ஜோதிமணி,(வயது56, )என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சேலம் -கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவை பக்கமிருந்து வந்த ஹோண்டா சிட்டி கார், இவர்கள் வந்த டூவீலர் மீது வேகமாக மோத, இருவரும் பலத்த காயமடைந்தனர். தாய், மகன் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் ஓட்டுனர், கோவையை சேர்ந்த பொன்ராஜ்,( 56, )என்ற விவசாயியை கைது செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Sep 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?