/* */

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில்   போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு
X

குமாரபாளையம் வாக்குச்சாவடி மையங்களில் நாமக்கல் மாவட்ட  போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் நாளை (ஏப்.19 ) நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வங்கி மேலாளர்கள், நிதி நிறுவன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுடன், போலீசார் பல கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர்.

ஓட்டுச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா, நேரில் பங்கேற்று, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார்.

இன்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நேரில் வந்து, நகராட்சி அலுவலகம் அருகில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகள் குரித்தூ ஆலோசனை கூறினார்.

Updated On: 18 April 2024 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை