/* */

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் ஆசிரியை காயம்-விரிவுரையாளர் கைது

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய வழக்கில் ஆசிரியை படுகாயமடைந்ததால் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில்   ஆசிரியை காயம்-விரிவுரையாளர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையம் அருவங்காடு பகுதியில் வசிப்பவர் வித்யாபாரதி (வயது27.) தனியார் பள்ளி ஆசிரியை. இவர் தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க வந்த ஹோண்டா யூனிகார்ன் வாகன ஓட்டுனர் வேகமாக டி.வி.எஸ். வாகனத்தின் மீது மோதியதில் வித்யாபாரதி படுகாயமடைந்தார்.

இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து விபத்தை ஏற்படுத்திய கல்லூரி விரிவுரையாளர் திருச்செங்கோடு துத்திபாளையத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் வெங்கடேஸ்வரன்,( 36,) என்பவரை கைது செய்தனர்.

Updated On: 22 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?