/* */

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி வகுப்பு

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி வகுப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இல்லம் தேடி கல்வி வகுப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி வகுப்பு அங்குள்ள வீட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 05:00 மணியளவில் மழை வந்ததாலும், மின்சாரம் தடை பட்டதாலும் நகராட்சி அலுவலக வளாகத்தில் வகுப்பு நடத்திக்கொள்ள நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் அனுமதி கொடுத்ததுடன், வகுப்பு நடைபெறும் அழகை நேரில் கண்டு ரசித்தனர். காகித மடிப்பு ஓரிகாமி என்ற கலையை தாமரைசெல்வன் கற்றுக்கொடுத்தார். அப்போது மாவட்ட நிர்வாகி பிரகாஷ் உடனிருந்தார்.

Updated On: 25 July 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  7. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!