/* */

டிவைடர் இடைவெளியை இல்லாமல் வைத்த நெடுஞ்சாலை பணியாளர்கள்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை டிவைடர் இடையில் உள்ள வழியை பயன்படுத்தி குறுக்கே செல்லாமல் இருக்க இடைவெளி சரி செய்யப்பட்டது

HIGHLIGHTS

டிவைடர் இடைவெளியை  இல்லாமல் வைத்த நெடுஞ்சாலை பணியாளர்கள்
X

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் டிவைடரை இடைவெளி இல்லாமல் வைத்தனர்

குமாரபாளையம் சேலம் சாலையில் காவல் நிலையம் முதல் கத்தேரி பிரிவு வரை இரண்டு கி.மீ. தூரம் சாலையில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து உள்ளதால், அந்த இடங்களில் டிவைடர்கள் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்தி சில நபர்கள் அந்த சிறிய வழியில் சாலையை கடந்து வருவதால், அடிக்கடி பலர் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இதனை தடுக்க மின் கம்பங்கள் வைக்கப்பட்ட இடங்கள், அதிக இடைவெளி உள்ள இடங்கள் ஆகிய இடங்களில் டிவைடர்களை நெடுஞ்சாலை பணியாளர்கள் இடைவெளி இல்லாதவாறு பொக்லைன் உதவியுடன் நகர்த்தி வைத்தனர்.

Updated On: 16 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை