குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

ராஜம்மாள்.

குமாரபாளையத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூதாட்டி திடீரென மாயகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் வட்டமலை, சுபாஷ் நகரில் வசிப்பவர் ராஜம்மாள், 72. கூலி வேலை. இவர் செப். 10ல் காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர் வீடுகள், தெரிந்தவர்கள் வீடுகள் என பழ இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare