/* */

குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மூதாட்டி திடீரென மாயகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மூதாட்டி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
X

ராஜம்மாள்.

குமாரபாளையம் வட்டமலை, சுபாஷ் நகரில் வசிப்பவர் ராஜம்மாள், 72. கூலி வேலை. இவர் செப். 10ல் காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர் வீடுகள், தெரிந்தவர்கள் வீடுகள் என பழ இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகிறார்கள்.

Updated On: 22 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து