/* */

குமாரபாளையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்

குமாரபாளையம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்
X

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பாயி, வயது 80. இவர் பிப். 4ல் மாலை 05:00 மணியளவில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அதே பகுதியில் இருந்த மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 05:00 மணியளவில் மின்கம்பி அறுந்து, கருப்பாயி தலை மேல் விழுந்ததில் ரத்தகாயம் ஏற்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவர், தொடர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 14 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க