/* */

செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்

குமாரபாளையத்தில் நடைபெற்ற செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டர் பங்கேற்றார்.

HIGHLIGHTS

செஸ் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர்
X

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார். 

குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 9, 13, 25 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 186 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக செஸ் கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மானவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாகிகள் தரணிதரன், சிவசுந்தரம், அர்த்தனாரீஸ்வரன், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


Updated On: 15 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...