/* */

சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா

குமாரபாளையம் அருகே சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றிவிட்டு தாத்தா உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலை விபத்தில் பேரனை வீசி எறிந்து காப்பாற்றி விட்டு உயிரிழந்த தாத்தா
X

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் கணேசன்(வயது 58.) எலெக்ட்ரீசியன். இவர் தனது 3 வயது பேரன் சுஜித்குமாருக்கு காய்ச்சல் என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தின் முன்புறம் நிற்க வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியவாறு எஸ்.ஆர்.கே. பள்ளி சாலையில் வந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஈச்சர் வாகனம் இவர்கள் மீது மோதும் நிலையில், தப்பிக்க முடியாது என்ற முடிவில் பேரனை தூக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. டி.வி.எஸ். மீது டெம்போ மோதியதில் கணேசன் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். க்கு அழைத்து சென்று காட்டிய போது, யாவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். சிறுவன் சுரேஷ்க்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 11 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி