/* */

தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் அருவங்காடு பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் வல்வில் ஓரி நண்பர்கள் குழு சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அருகே அருவங்காடு பகுதியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் தலைவி புஷ்பா தலைமையில் நடைபெற்றது. வரவு, செலவு கணக்கு விபரங்கள் சமர்பிக்கப்பட்டதுடன் பிளெக்ஸ் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் நகர், சத்யா நகர் உள்ளிட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான வடிகால், குடிநீர் குழாய்கள், மின் விளக்குகள், தார் சாலை உள்ளிட்ட பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினர். வல்வில்ஓரி நண்பர்கள் சார்பில் பொதுமக்களுக்கு தென்னை கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On: 1 May 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்