/* */

குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குப்பாண்டபாளையம் ஊராட்சி, குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார். இங்குள்ள ஜே.ஜே. நகரில் 140க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வசிக்கும் இடத்தில், கழிப்பிடம் இல்லாமல் இருப்பது பெரிதும் சிரமமாக உள்ளதால் கழிப்பிடம் கட்டித்தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கவுரி தியேட்டர் பின்புறம் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வடிகால் அமைத்திட வேண்டி மனு கொடுக்கப்பட்டது. பல இடங்களில் செய்யப்பட்ட பணிகள் குறித்து தகவல் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், நிர்வாகிகள் வேலுமணி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 1 May 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  10. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா