/* */

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிப்பு: புகார் மனு வழங்கிய பொதுமக்கள்

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை புகார் மனுக்களாக வழங்கினர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நல்லாட்சி வாரம் கடைபிடிப்பு: புகார் மனு வழங்கிய பொதுமக்கள்
X

 நல்லாட்சி வாரம் பேனர்.

இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசின் அமுத பெருவிழா திட்டத்தின் கீழ் டிச. 20 முதல் டிச 25 வரை நடைபெறவுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பொறுப்பு ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமாரிடமும், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் சசிகலவிடமும் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினார்கள்.

தாலுக்கா அலுவலகத்தில் 8 மனுக்களும், நகராட்சி அலுவலகத்தில் 2 மனுக்களும் பெறப்பட்டன. இவைகள் பரிசீலனை செய்யப்பட்டு குறைகள் போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இதே போல் பள்ளிபாளையம் நகராட்சியிலும் மனுக்கள் பெறப்பட்டன.

Updated On: 24 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  2. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  4. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  5. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  6. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  7. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  8. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  9. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?