குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா

குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

உலக ஓசோன் தினம்

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் கொண்டாடப்பட்டது. புத்தர் வீதியில் இல்லம் தேடி கல்வி மாணவ மாணவிகள், புவியை தூய்மையாக வைத்திருப்போம், அசுத்தம் செய்ய மாட்டோம், என்பது உள்ளிட்ட உலக ஓசோன் தின உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி வைக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்களை வழங்கிய விடியல் அமைப்பாளர் பிரகாஷ், உலக ஓசோன் தினத்தை பற்றியும், சுற்றுச்சூழல் எவ்வாறு காப்பாற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, மற்றும் சமூக ஆர்வலர்கள் சித்ரா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
Similar Posts
குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது:   225 மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் உலக ஓசோன் தினம் விழா
குமாரபாளையத்தில் பிரதமர் பிறந்த நாள் விழா!
பனை விதைகள் நட அரசு அலுவலர் தடை: தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சிரிடம் புகார்
குமாரபாளையம் தாலுகா அலுவலக தரை தளத்தில்   செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகம்
சமூக நீதி  நாள் உறுதிமொழி எடுத்த அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர்
புருஷோத்தம பெருமாள் கோவில்  கும்பாபிஷேக ஆண்டு விழா
லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
ஒரு கோடி பனை  விதைகள் நடும் பணி துவக்கம்
துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி தலைவர் அறிவுரை
குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம்