ஒ.பி.எஸ். அணியில் சேரும் முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள்

ஒ.பி.எஸ். அணியில் சேரும் முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள்
X

ஒ.பி.எஸ். அணியில் சேரவுள்ளதாக கூறபடும் முன்னாள் நகர அதிமுக செயலர் நாகராஜ் மற்றும் ஆதரவாளர்கள்.

முன்னாள் நகர அதிமுக செயலர் மற்றும் ஆதரவாளர்கள் ஒபிஎஸ் அணியில் சேரவுள்ளதாக கூறபடுகிறது.

குமாரபாளையம் முன்னாள் நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், கவுன்சிலர்கள், அவரது கணவன்மார்கள் உள்பட கட்சி விதி மீறி செயல்பட்டதாக கூறி 7 பேரும் அ.தி.மு.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வரும் புதன்கிழமை ஓ.பி.எஸ். முன்னிலையில் கட்சியில் இணைவதாக கூறப்படுகிறது. இவர் சேர்ந்தால் இவரது ஆதரவாளர்கள் பலரும் ஓ.பி.எஸ். அணியில் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குமாரபாளையம் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி