/* */

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் மிளிரும் ஓவியங்கள்

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் மிளிரும் ஓவியங்கள்
X

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் கோரிக்கையால் ஓவியங்கள் மிளிர்கிறது.

குமாரபாளையம் அரசு அலுவலகங்கள், நகராட்சி கட்டிடங்கள் ஆகியவற்றில் சினிமா போஸ்டர், இதர விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்களுக்கு காரணமாகிறது. ஆகவே விபத்துக்களை தடுக்கவும், அசுத்தமாக உள்ள சுவர்களை தூய்மை படுத்தவும் ஓவியங்கள் வரைய தளிர்பாரதம் பொதுநல அமைப்பினர் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன்படி சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி அரசு கட்டிடங்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டன.

Updated On: 29 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்