/* */

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட, விவசாயிகள்  கோரிக்கை
X

கோப்புப்படம்

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே பயிர் செய்ய முடியும்.

தற்போது கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கால்நடைகளுக்கு தீவனப்பயிர் கூட பயிரிடமுடியாத நிலை ஏற்படும்.

எனவே, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் விவசாயிகள் எள்ளு, உளுந்து ஆகிய பயிர் வகைகளை பயிரிட ஏதுவாக இருக்கும். பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். ஆகவே 10 அல்லது 15 நாட்களுக்கு முறை வைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...