/* */

உழவர் திருநாள் கொண்டாடிய விவசாயிகள்

குமாரபாளையம் பகுதியில் பசுவை அழகுபடுத்தி உழவர் திருநாளை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினர்.

HIGHLIGHTS

உழவர் திருநாள் கொண்டாடிய விவசாயிகள்
X

பசுவின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்திய விவசாயி.

குமாரபாளையம் சுற்றுப்புற பகுதியில் அதிக கிராமங்கள் உள்ளன. பொங்கல் திருவிழாவின் ஒரு கட்டமாக உழவர் திருநாள் மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த நெல், காய்கறிகள், இளநீர், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகள் வாழை இலையில் படைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தங்கள் பணிக்கு உதவும் மாடுகள், ஆடுகள், எருமைகள் ஆகியவைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்தனர். புது பானையில் பொங்கலிட்டு அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல், கரும்பு ஆகியவைகளை கொடுத்து மகிழ்ந்தனர்.

Updated On: 16 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்