/* */

கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி, உடலை மீட்ட தீயணைப்பு படையினர்

குமாரபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயியின் உடலை, தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்து இறந்த விவசாயி, உடலை மீட்ட தீயணைப்பு படையினர்
X

குமாரபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த, விவசாயியின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

குமாரபாளையம் அருகே தெற்குபாளையம் ரிலையன்ஸ் பங்க் அருகே வசிப்பவர் சரவணன்,. விவசாயி. இவர் தன் விவசாய நிலத்தில் நாற்று அமைக்க விதை நெல் மூட்டையை எடுத்துக்கொண்டு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது விவசாய திறந்த வெளி கிணறு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்க முயற்சி செய்தனர். இது குறித்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்,

நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வந்த குழுவினர், கிணற்றில் குதித்து 30 நிமிடம் போராடி, சரவணன் உடலை மீட்டனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறனர்.

Updated On: 3 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்