/* */

பள்ளிபாளையத்தில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

பள்ளிபாளையம், புதன்சந்தைப்பேட்டையில், நாளை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள, ஸ்ரீ மெடிக்கல் மற்றும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம், நாளை (24.10.2021 - ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் மெயின் ரோட்டில் உள்ள, புதன்சந்தைப்பேட்டை ஸ்ரீ மெடிக்கல் வளாகத்தில், நாளை காலை 9:00 மணி முதல், பிற்பகல் 1:30 மணி வரை, மருத்துவர்கள் கண் பரிசோதனை நடத்தி, பயனாளிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவுள்ளனர்.

எனவே, பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கண் பரிசோதனை செய்து பலன் அடையுமாறு, முகாம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு, 88254 44858 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 23 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...