/* */

கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

கடலூர் அருகே பொறியாளரை செய்ததாக சகோதரர்கள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே பொறியாளர் கொலை: சகோதரர்கள்  இருவர் நீதிமன்றத்தில் சரண்
X

ராஜதுரை, தர்மதுரை

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட பொறியாளர் உதயராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 11 பேர் குற்றவாளிகள் என்றும், இதில் 7 பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட தர்மதுரை, 21, ராஜதுரை, 23, இருவரும் நேற்று மாலை 06:00 மணியளவில் குமாரபாளையம் நீதி மன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சப்னா முன்னிலையில் சரணடைந்தனர்.

மாஜிஸ்ட்ரேட் உத்திரவின்படி இவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீசார் சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைத்தனர்.

Updated On: 12 April 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்